March 29, 2024
அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் இந்திய மாணவர்கள் நான்கு பேர் அமெரிக்காவில் இறந்துள்ளதாக...
இந்தோனேஷியாவில் உள்ள மேற்கு பப்புவா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு 11:53 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.1 ரிக்ட்டர் அளவில் பதிவான இந்த...
ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை பதும் நிசங்கா படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியுடன் பல்லெகெலே மைதானத்தில்...
சென்னை: ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்திய வீரர் சுமித் நாகல் தகுதி...
மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை மற்றும் ஓய்வூதியதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகைகளை வழங்க வேண்டும் என்று...
தக்காளி சிவப்பு நிறம் என்பது அனைவருக்கும் தெரியும். பீகாரில் உள்ள கயா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கருப்பு தக்காளியை பயிரிட்டு வருகிறார்....
CEUT PG தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10ஆம் தேதி இன்று கடைசி நாளாகும். மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிப்பதற்கான பொது நுழைவுத்...
சாவித்ரி பாய் புலேவின் பெயரில் மத்திய அரசு பிஎச்டி படிக்கும் மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கி வருகின்றது. வீட்டில் சகோதரர்கள் இல்லாத மாணவிகளுக்கு...
நெல்லூரில் பேருந்தும் லாரியும் மோதி கொண்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காவாலி முகனூர் சுங்க சாவடியில்...
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 10 இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன்...