கவின் நடித்த ‘டாடா’ படத்தின் புதிய பாடல் வெளியானது…

சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘டாடா’ திரைப்படத்தில் நடித்தார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா […]

Read More

மகளிர் பிரிமியர் லீக்… ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஆன மந்தனா…!!!

பெண்கள் பிரிமியர் லீக் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 87 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்தத் தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி முடிவடைகிறது. பெண்கள் பிரிமியர் ஏலத்தில் அதிக விலைக்கு இந்திய வீராங்கனை மந்தனா தேர்வு செய்யப்பட்டார். 3.4 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டார். இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ஆர்சிபி ஆண்கள் அணி கேப்டன் பாப் டு பிளெசிஸ் மற்றும் […]

Read More

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்… 2வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 61 ரன்கள் சேர்ப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 21 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இந்த டெஸ்டின் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 2-வது நாளில் ரோகித் சர்மா (32), ராகுல் (17), புஜாரா (0), ஷ்ரேயாஸ் ஐயர் (4) ஆகியோரின் சுழலில் லயன்ஸ் […]

Read More

ஹன்சிகா அழகை அதிகரிக்க ஊசி போட்டாரா?… அழகியின் அம்மா அதிர்ச்சி பதில்…

தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால் உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தனது நீண்ட கால நண்பரும் தொழில் அதிபருமான சோஹைல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெய்பூரில் உள்ள பழமையான அரண்மனையில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு மும்பையில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்று குடியேறி உள்ளார் ஹன்சிகா. அங்கு […]

Read More

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தையும் ரிலீஸ் செய்கிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்… வெளியான தகவல்…

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மேடன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிள் பாடலான “சீனா சீனா” என்ற பாடல் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ்கத்தின் முன்னணி விநியோக நிறுவனமாக தற்போது விளங்கிவரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி […]

Read More

தற்கொலை செய்ய நினைத்த இளைஞருக்கு கவுன்சிலிங் கொடுத்த போலீசார்…!!!

மகாராஷ்டிர மாநிலம், மும்பை சப்-அர்பன் மாவட்டம் செம்பூரைச் சேர்ந்த 24 வயது இளைஞர், புறநகர் ரயிலில் கடலை மிட்டாய் விற்பனை செய்து வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், 3 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. வியாபாரத்தில் நஷ்டம் மற்றும் கடன் அதிகரிப்பால், வியாபாரி கடும் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், தொழிலில் நஷ்டம் மற்றும் கடன் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இளைஞன், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது டுவிட்டர் […]

Read More

புழுக்கள் கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி…!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 25 தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்கள் இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள தனியார் உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்டனர். இந்நிலையில், 6 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். உணவகத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், உணவில் புழுக்கள் இறந்து கிடந்தது […]

Read More

புடவையை தூக்கி கட்டி ஆட்டம் போட்ட பிரபல நடிகை… வீடியோ வைரல்…

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரது […]

Read More

ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதிய திரைக்கதையை வாசித்து அழுதுவிட்டேன் – பிரபல இயக்குனர்

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமெளலி. இவர், நான் ஈ, மகதீரா, பாகுபலி1-2, .ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது, மகேஷ்பாபு நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். இதற்கிடையில், இவர் இயக்கத்தில், ஜூனியர் என்டி.ஆர். ராம்சரண் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி, வசூல் குவித்துள்ள, ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற பாடல் நாட்டுகுத்து ஆஸ்கர் இறுதிப்போட்டிக்குத்தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு கதையை உருவாக்கும் முனைப்பில் ராஜமெளலி உள்ளதாகக் கூறப்படும் நிலையில், […]

Read More

மித்ரன் ஜவஹர்- மாதவன் இணையும் படத்துக்குக் கதை எழுதுகிறாரா பிரபல எழுத்தாளர்?…. வெளியான தகவல்…

நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில நடித்து சில வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ரிலீசான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து மித்ரன் அடுத்து நடிகர் மாதவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக மித்ரன் சொன்ன கதையில் திருப்தி அடையாத மாதவன், இப்போது ஜெயமோகனின் கதையைப் படமாக்கலாம் என்று மித்ரனுக்கு […]

Read More