November 29, 2023

Crime

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கண்ணம்மாள் (70). இவர் சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்....
கோழிக்கோடு வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் தீ வைத்து எரிக்கப்பட்டது. உரிமையாளரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். சாரில் சஜிலேஷ் (35) என்பவரை நாதாபுரம்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் கடைகளில் நகராட்சி பணியாளர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டது....
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்தவர் சையதுல்லா (43.) இவரது மனைவி பூஜீயா(38). இவர்களுக்கு 12 வயதில் மற்றும் 7 வயதில் என...
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே டாஸ்மாக் கடை அருகே உள்ள டீக்கடையில் அமர்ந்து பலர் மது அருந்தி வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு...
தக்கலை அருகே திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து பூக்கடை வரை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நேற்றுமுன்தினம் நடந்தது. போலீசார் குறிப்பிட்ட நேரத்தை விட தொடர்ந்து அதிக...
குலசேகரம் அருகே ஈஞ்சவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (56), தொழிலாளி. இவருக்கு ஜெயா (50) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்....
ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்து சோதனை...
கொடைக்கானலில் கடந்த 2022 ஆம் ஆண்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது போதை காளான் மற்றும் கஞ்சா வைத்திருந்த கொடைக்கா...
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சகாதவேன் புகார் கொடுக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை...