இலங்கையில் பட்டப்பகலில் நடைபெற்ற கொடூரம் – மர்மநபர்கள் வெறிச்செயல்
இலங்கையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவரை கொலை செய்துவிட்டு அவரது கையினைத் துண்டித்து சென்று வேறொரு இடத்தில் வீசிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மிடியாகொட பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் மிடியாகொட காவல் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் நேற்று இளைஞரொருவர், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கேற்ப விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் உயிரிழந்த இளைஞனை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதுடன், இளைஞனின் ஒரு கையை துண்டித்து எடுத்துச் சென்று மிடியாகொட நான்காவது சந்தி பகுதியில் …
Read More