மாகாணமொன்றில் பல மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை
இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் இன்று 30 ம் தேதி வரை விசாரணை காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அதேசமயம் ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் பலரைத் தேடி பொலிஸார் உயர்மட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும் செயல்பட்டிருந்தனர். இந்த குற்றத்திற்கு …
Read More