Category: Crime

மாணவி பாலியல் பலாத்காரம் – 3 பேர் கைது

கோவை பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அங்கு உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர். தந்தை குடிகாரர். சிறுமி வீட்டின் அருகே திருநங்கை ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 20-ந்தேதி அவர்…

பல மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்

கேரளாவில் பெரிந்தல்மன்னாவில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பல மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஃபிரோஸ் (36) என்பவரை, வட்டப்பாரம் ஆலிபரம் அம்படத் வீட்டில் போலீசார் கைது செய்தனர். செகண்ட் ஹேண்ட் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் போன்ற நபர்களிடம்…

ஜெயங்கொண்டம் அருகே மது விற்றவர் கைது

ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போது, வடக்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 36)மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய…

மேல்மருவத்தூர் அருகே டீசலை கடத்திய டிரைவர் கைது

மேல்மருவத்தூர் போலீசார் சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த மினி லாரி சோதனை செய்த போது மிகப் பெரிய 11 பேரல்களில் 1000 லிட்டர் டீசல் இருப்பதை கண்டு அந்த…

வடலூர் அருகே பறவைகளை கொன்ற 3 பேர் கைது

வடலூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலாஜா ஏரி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த பையில், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களில் குருணை மருந்து கலந்து வைத்திருந்தனர். உடனடியாக…

கோவையில் கார் நிறுவன மேலாளரிடம் செயின் பறிப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (29). இவர் கோவை காந்திபுரம், ராம் நகர் பகுதியில் தங்கியிருந்து அங்கு உள்ள கார் ஷோரூமில் மேனஜராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பிரசாந்த் நண்பர்களுடன் இரவு உணவு சாப்பிடுவதற்காக வெளியே புறப்பட்டு…

கோவையில் ஆடிட்டரிடம் செயின் பறிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் பாயல் ஜெயின் (32). இவர் பட்டய கணக்காளராக (ஆடிட்டர்) உள்ளார். இந்த நிலையில் அவர் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மெக்ரிகேர் ரோட்டில் பைக்கில் வந்த 2 பேர் கத்தியை…

குப்பை தொட்டியில் கிடந்த நடராஜர் சிலை – போலீசார் விசாரணை

சென்னை சூளை ஜெனரல் காலின்ஸ் சாலையில் பெண் தூய்மை பணியாளர்கள் பரமேஸ்வரி, கவுரி ஆகியோர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குப்பை தொட்டியில் மர்ம பை ஒன்று காணப்பட்டது. அந்த பையை ஊழியர்கள் திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் பித்தளையால்…

ஆரப்பாளையம் அருகே வாலிபர் கொலை – போலீசார் விசாரணை

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வாலிபர் ஒருவர் தலை, முகம், கழுத்து பகுதியில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் கரிமேடு போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் யார், அவர் எந்த…

வத்தலக்குண்டு அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

தேவதானப்பட்டி போலீசார் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வத்தலக்குண்டு பகுதியில் சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மஞ்சளாறு பகுதியை சேர்ந்து சேவியர் ஷியாம் பால் (27) என்பதும்,…