புதுவையில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம்!!
புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மூடப்பட்டுள்ள ஏ.எப்.டி., சுதேதி, பாரதி மில்களை உடனடியாக திறந்து நடத்த வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிபடுத்த வேண்டும். மாநில பொருளாதாரத்தை நிலை நாட்ட என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றம் அருகே ஆம்பூர் சாலை சந்திப்பில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. பஞ்சாலை சங்க தலைவர் அபிஷேகம் தலைமை வகித்தார். செயலா ளர் மூர்த்தி, பொருளாளர் பூபதி முன்னிலை […]
Read More