April 19, 2024

Periyasamy

காங்., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அனைத்து கட்சிகளுக்கும், மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம்...
இந்தியாவில் மக்கள் பலரும் ரயில் பயணத்தை அதிக அளவு விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கானவர்கள் ரயிலில் பயணம் செய்வதால் ரயில் டிக்கெட் பெறுவது என்பது...
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. புதிய நிதியாண்டு முதல் காப்பீட்டு பாலிசிகளை டிஜிட்டல்...
நெட்ப்ளிக்ஸ் ஓடிடியுடன் புதிய ப்ரீபெய்டு திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஏர்டெல் டிஸ்னி ஹாட் ஸ்டார், எக்ஸ்ட்ரீம் ஓடிடிகளுடன் திட்டங்களை...
தமிழ்நாட்டில் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு வெப்பம் தகிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்திய வானிலை மைய...
இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஊழியர்கள் பலரும் இணைந்துள்ளனர். அதன்படி ஆன்லைன் பிஎப் மற்றும் ஓய்வூதிய பேமண்டுகளுக்கு EPFO பணியாளர்கள் இ-நாமினேஷன்...
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான சில...
இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. உள்ளூர் எல்பிஜி விநியோகஸ்தர்களை சந்திப்பதன் மூலம்...
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பீகாரின் பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போது ஒரு வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளது. மனைவியை பேய் என்று...
மோடி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தற்போது வரை 150 கோடி கடன் வாங்கியுள்ளது ஒன்றிய அரசு என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சுதந்திரம் அடைந்ததிலிருந்து...