
தமிழ்நாட்டின் செட்டிநாடு பகுதியில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணி நாவில் உமிழ்நீர் சுரக்க வைக்கும் அளவுக்கு ருசி மிகுந்தது. கோழி, ஆட்டு இறைச்சியுடன் மிளகு மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. மிளகுதான் இந்த பிரியாணிக்கு தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.