
பரம்பரை, உயர் கிட்டப்பார்வை, கண்ணில் அடிபடுதல், நீரிழிவு நோய், ஸ்டிராய்டு மருந்து அதிகம் உபயோகித்தல் மற்றும் கண்ணீர் போகும் பாதை குறுகி இருத்தல் ஆகிய காரணங்களால் கண் நீர் அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கண்ணீர் போகும் பாதை குறுகி இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் கண் நீர் அழுத்த நோய் வராமல் தடுக்கலாம்.