கரம் மசாலா தூள் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள் : தனியா – கால் கப் ஏலக்காய் – 2 தேக்கரண்டி கருப்பு ஏலக்காய் – 3 மிளகு – 2 தேக்கரண்டி கிராம்பு – 2 தேக்கரண்டி சோம்பு – ஒரு தேக்கரண்டி அன்னாசிப்பூ – 4 ஒரு இன்ச் அளவில் பட்டை – 4 ஜாதிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி பிரியாணி இலை – 2 சிகப்பு மிளகாய் – 4 சீரகம் – 2 தேக்கரண்டி ஜாதிபத்திரி – […]

Read More

சாத வத்தல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – 10, காய்ந்த மிளகாய் – 5, சீரகம் – 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் – 1/4 டேபிள் ஸ்பூன், உப்பு – 1/2 டேபிள் ஸ்பூன். செய்முறை முதல் நாள் மீந்த சாதத்தை தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளுங்கள். வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். காய்ந்த மிளகாய் வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளுங்கள். அதே ஜாரில் வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து […]

Read More

காலிஃபிளவர் பருப்பு வடை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: காலிஃபிளவர் – ஒரு கப் கடலை பருப்பு – அரை கப் சோம்பு – 1 டீஸ்பூன் கசகசா – கால் டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவைகேற்ப மிளகாய் தூள் – அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று செய்முறை: கொத்தமல்லி, ப.மிளகாயை சின்னதாக நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பை சுத்தம் செய்து 2 மணிநேரம் ஊறவைத்த பின் மிக்சியில் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். காலிஃபிளவரை சுத்தம் […]

Read More

ஃப்ரூட் லஸ்ஸி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள்- தலா 1 ஸ்ட்ராபெர்ரி – 4 உலர் திராட்சை – 10 சர்க்கரை – 1 கப் புளிக்காத தயிர் – 2 கப் முந்திரி, பாதாம், பிஸ்தா – தேவையான அளவு செய்முறை : வாழைப்பழம், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரியை சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை சின்னதாக நறுக்கி கொள்ளவும். ஆரஞ்சை விதை நீக்கி வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லா பழங்களையும் போட்டு அதில் […]

Read More

நாவல் பழ ஜாம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: நாவல் பழம் – 1 கிலோ சர்க்கரை – 150 கிராம் எலுமிச்சம் பழம் – பாதியளவு செய்முறை: நாவல் பழங்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவற்றை 5 நிமிடம் வேக வைக்கவும். விதைகளை நீக்கி விடவும். வேக வைத்துள்ள நாவல் பழத்தை நன்றாக ஆற வைத்து தனியாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் சேர்த்து மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும். பிறகு சர்க்கரையை […]

Read More

கன்னியாகுமரியில் ரப்பர் உற்பத்தி வளாகத்தில் பயங்கர தீ விபத்து

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரப்பர் உற்பத்தி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ரப்பர் ஷீட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காய்ந்த கொட்டகையில் தீப்பற்றி எரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Read More

தோல் சுருக்கமும்… நல்ல துக்கமும்

முதலில் நம்முடைய தோல் சுருக்குவதற்கு காரணம், நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தான். நேரத்திற்கு தூங்குவது கிடையாது. நேரத்திற்கு சாப்பிடுவது கிடையாது. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய தண்ணீரை நாம் பருகுவது கிடையாது. நல்ல உணவை சாப்பிடுவது கிடையாது. ஊட்டச்சத்து உடலுக்கு கிடைப்பதில் குறைபாடு. இவை எல்லாவற்றையும் தாண்டி இன்றைய சூழ்நிலையில் இருக்கக் கூடிய மன அழுத்தம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும் போது நமக்கு வயதான தோற்றம் இளமையிலேயே வந்துவிடுகிறது.

Read More

முக அழகிற்கு ஆரஞ்சு பழத்தோல்

ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 2 மே.கரண்டி , 1 மே.கரண்டி தேன் ,1 மே.கரண்டி தேங்காய் எண்ணெய் மூன்றையும் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்களின் பின்னர் முகத்தை இளஞ்சூடான நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர, பொலிவான முக அழகு கிடைக்கும்.

Read More

பாகற்காயில் இருக்கும் வைட்டமின்கள்

சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும். பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற பிளோவனாய்டுகள் இதில் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ அதிகஅளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் பாதுகாக்கும்.

Read More

உடல் ஆரோக்கியத்திற்கு நிலக்கடலை எண்ணெய்

கடலையை பச்சையாகவும் வறுத்தும், வேகவைத்தும், சுட்டும் சாப்பிடலாம். வேகவைத்த கடலை மிகவும் நல்லது. கடலையில் இருந்து எடுக்கும் எண்ணெய் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிறுகுழந்தைகளுக்கு சத்துணவு தயாரிக்கும் போது தானியம், பருப்பு இவற்றுடன் ஒரு பங்கு நிலக்கடலையை மாவாக்கி சேர்த்தால் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். வறுத்த கடலையைச் சிறிது வெல்லத்தோடு சேர்த்து சாப்பிடுவதால் புரதமும், சக்தியும் கிடைக்கும். நிலக்கடலையை பயன்படுத்தி பலவிதமான உணவுப்பொருட்கள் தயாரிக்கலாம். அதாவது நிலக்கடலை பால், நிலக்கடலை வெண்ணெய், நிலக்கடலைபொடி புண்ணாக்கு, எண்ணெய் […]

Read More