தூங்குவது ஒரு குற்றமா…

காஞ்சிபுரம்:  ஸ்ரீபெரும்புதூர் எல்லையான சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு பகலாக  எஸ்எஸ்ஐ ரவி (55) என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் சீருடையில் போலீஸ் வாகனத்தில் தூங்குவதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தவறு என சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ்காரர், உள்ள சிறிது நேரத்தில் எப்படி நிம்மதியாக தூங்க முடியும் என பலர் தவறாக கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் வேலை முடிந்து தூங்கினால் பிரச்சனை இல்லை.

வேலை நேரத்தில் சீருடையில் தூங்கி தப்பிக்கும் குற்றவாளிகளை எப்படி பிடிப்பது என்ற விவாதம் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *