திருமுல்லைவாயல் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள்: பெண் புரோக்கர் கைது…

திருவள்ளூர்:  ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சார தொழில் நடப்பதாக வந்த தகவலையடுத்து, ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், புகார் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு செந்தில்குமார் அடங்கிய தனிப்படையினர் உள்ளே நுழைந்தனர்.

திருமுல்லைவாயல் சக்தி நகர் தொல்காப்பியர் வீடு. அந்த வீட்டில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, அம்பத்தூரை அடுத்த மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்த பெண் புரோக்கர் சங்கீதா (வயது 24) அடையார் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்கள் அங்கிருந்து 2 பெண்களை மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *