பிப்ரவரி 01, இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

772 – மூன்றாம் ஸ்தேவான் (திருத்தந்தை) (பி. 720)

1851 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1797)

1876 – மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1815)

1882 – நயின் சிங் ராவத், இந்திய நில அளவியலாளர் (பி. 1830)

1903 – ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ், ஆங்கிலோ-அயர்லாந்து இயற்பியலாளர், கணிதவியலாளர், அரசியல்வாதி (பி. 1819)

1905 – எமீலியோ சேக்ரே, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1989)

1939 – ஏ. நாராயணன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், தமிழகத்தின் முதல் பேசும் பட ஒலிக் கலையகத்தை அமைத்தவர் (பி. 1900)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *