பஞ்சாபில் இரண்டு போதகர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை

பஞ்சாபில் இரண்டு போதகர்கள் பல்ஜிந்தர் சிங் ஹர்பிரீத் தியோலின் வீட்டில் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தகப்பட்டது. அதிகாரிகள் பதினாடா, ஹரியானா, ஜம்மு மற்றும் அமிர்தசரஸ், குராலி, சண்டிகர் மற்றும் புதுதில்லி போன்ற பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

பல தேவாலயங்களில் உள்ள போதகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ஆய்வு தொடங்கியது. மசூதிகளில் உள்ள பல்வேறு ஆவணங்கள் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இங்கு சுமார் 30 ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *