நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர் பந்தல் பாளையம், ஆர்.என். புதூர், கோணவாய்க்கால், லட்சுமி நகர், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம் பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம், மேட்டு பாளையம், நொச்சி பாளையம், தயிர் பாளையம் கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், ராசாம்பாளையம், தொட்டம்பட்டி, பி.பெ.அக்ரகாரம், மரவபாளையம், சி.எஸ். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.எஸ்.டி. நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை, பெருந்துறை சந்தை, அணைக்கட்டு, பழையூர், பெரியார் நகர், பூலப்பாளையம், பெரிய புலியூர், வளையக்கார பாளையம், மூவேந்தர் நகர், எலவமலை பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *