
சீனாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்
சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, நாட்டில் ஜீரோ கொரோனா கொள்கை மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டதையடுத்து, மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், டிசம்பர் 13ஆம் தேதி மட்டும் அங்கு 14 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.