
அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் இவை!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், சேலம், சிவகங்கை, நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, கரூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.